irangum irangum karunaivaari இரங்கும் இரங்கும் கருணைவாரி
இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்