ennai magizha seidhar yesu என்னை மகிழச்செய்தார் இயேசு
என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்
அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே
வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர்-இந்த
சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார்
வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு
சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார்