immattum ennai nadathi இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா
இனிமேலும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
கைவிடாமல் காத்து வந்தீர் தேவா
இனிமேலும் காப்பீரே ஸ்தோத்திரம்-2
1.உம்மை நோக்கி கூப்பிட்ட வேளை
உயர்வான கன்மலைமேல் வைத்தீர் -2
அடைக்கலமும் நீரே
கோட்டயும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன் (எந்தன்)-2
இம்மட்டும்(2)
2.என்னை மீட்க கல்வாரி சிலுவை
ஏத்தீரே என் இயேசு ராஜா-2
மூன்றாம் நாள் உயிர்த்து
பரலோகம் சேர்ந்து
திரும்பவும் வந்துடுவீர்-2
இம்மட்டும்(2)