ullinthiriyangalai arinthavarae ummaiyanti உள்ளிந்திரியங்களை அறிந்தவரே உம்மையன்றி யார்
உள்ளிந்திரியங்களை அறிந்தவரே உம்மையன்றி யார் தேற்றுவார்
உறவுகள் எல்லாம் பிரிந்தாலும் என் உயிரான நீர் போதுமே
உடைந்த பாத்திரமாய்இருந்த என்னை உருவாக்கினீர்
உம் பணி செய்ய
உடைத்தீர் உம் சாட்சியாய் நான் வாழ
உயர்த்தினீர் உம் நாமம் போன்ற
தாயின் கருவில் என்னை
தெரிந்து கொண்டீர்
தவறி சென்றேன் தப்புவித்தீர்
தாபரமாய் என்னை மீட்டு கொண்டீர் – உம்
தயவால் என்னை காத்தீரைய்யா