nee asaipattathellam vangitharuvaar நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர்
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே
இயேசு அதிசயம் செய்திடுவாரே
சாலமோன் ஞானத்தை கேட்கும்போது
கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொவாரா
எலிசா வரங்களை கேட்கும்போது
ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா
நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர்
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே
இயேசு அதிசயம் செய்திடுவாரே