um peranbil nambikkai vaithullaen உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
1.உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன்
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
2.உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால்
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
3.மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட
உந்தன் சமுகத்திலே
(நான்) மகிழ்ந்திருக்கிறேன்
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
Chords: E maj E A உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் B A உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது E A உம்மை போற்றி பாடுவேன் B E என் ஜீவன் இருக்கும் வரை A எனக்கு நன்மை செய்தீரே A (செய்தீரே செய்தீரே) B E எப்படி நன்றி சொல்வேன் E A இயேசையா நன்றி ஐயா E B இயேசையா நன்றி