paalaivanathai soolaivanamaai பாலைவனத்தை சோலைவனமாய்
பாலைவனத்தை சோலைவனமாய்
மாற்றிடுவார் நம் தேவன்
எதற்கும் பயம் இல்லை
கலக்கம் நமக்கில்லை
கரம்பிடித்து நடத்திடுவார்
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது
அவர் உன்னோடு இருப்பாரே
நீ ஆறுகளைக் கடக்கும்போது
அவைகள் புரலாதே
அக்கினியில் நடக்கும்போது
ஜீவாலை பற்றாதே
தாக முள்ளவன்மேலே தண்ணிரை ஊற்றுவார்
வரண்ட நிலத்தின் மேலே ஆறுகளை ஊற்றுவார்
உன் சந்ததியின் மேலே என்றும்
தன் ஆவியைஊய்றுவார்
நொறுங்குண்ட உந்தன் மனதின்
காயங்கள்ஆற்றுவார்
சிறைப்பட்ட உந்தன் வாழ்வை
விடுதலைஆக்குவார்
உனக்கு விரோதமாய் எழும்பும்
ஆயுதம் வாய்க்காதே