piranthitaar indha paarinil பிறந்திட்டார் இந்த பாரினில்
பிறந்திட்டார் இந்த பாரினில்
பிறந்திட்டார் இந்த பூவுலகில்
பிறந்திட்டார் நம்மை காக்கவே
போற்றுவோம் அவரின் பிறப்பையே
அவர் நல்லவர்
சர்வ வல்லவர்
என்றுமே அன்பு மாறாதவர்
மாட்டு குடினில் மரியின் மடியில்
தவழ்ந்தவரே
வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவே
மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும்
களிகூர்ந்து உம்மை துதித்தனரே
பாவியாக என்னை மீட்க பிறந்தவரே
உம் வாழ்வை சிலுவையில் தந்தவரே
என்னையுமே உம்மைப்போல
மாற்றி ரட்சிக்க பிறந்தவரே