naan ontrumillai நான் ஒன்றுமில்லை
நான் ஒன்றுமில்லை
எனக்குள் ஒன்றுமில்லை
நான் வெறுமையான பாத்திரமய்யா -2
என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால்
என்னை நிரப்பிடும் உந்தன் தியானத்தால்
என்னை நிரப்பிடும் புது எண்ணையால்
என்னை நிரப்பிடும் புது பெலத்தால்
நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா
என்னை நிரப்பிடும் உந்தன் வரத்தினால்
என்னை நிரப்பிடும் உந்தன் வல்லமையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கிருபையால்
என்னை நிரப்பிடும் உந்தன் கருணையால்
நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா
என்னை நிரப்பிடும் உந்தன் அன்பினால்
என்னை நிரப்பிடும் உந்தன் ஆசியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிழ்ச்சியால்
என்னை நிரப்பிடும் உந்தன் மகிமையால்
நான் வெறுமையான பாத்திரமய்யா
எனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா