nanmai seitheray nandri solli நன்மை செய்திரே நன்றி சொல்லி
நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்
வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக யாவையும் செய்பவரே
என்னோடு இருக்க எழுந்தவரே
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாள்லெல்லாமே – 2
ஆராதனை உமக்கு ஆராதனை – 4
1. தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்
தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக யுத்தங்கள் செய்பவரே
என் நிழலாய் என்றும் இருப்பவரே
2. மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்
நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக ஜீவன் தந்தவரே
பரிசுத்தமாய் என்னை மாற்றினீரே