sinthai maghizhum சிந்தை மகிழும்
சிந்தை மகிழும்
சென்று
புகழும்
இன்று பரண் உமக்காய்
கந்தை அணிந்து வந்து பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்
சிந்தை களிகூருங்கள்
தேவ தேவன் உமக்காய்
நிந்தை ஒழிய
இன்று பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்
சமாதானம் பூமிக்கு
தந்தார் பரமன் மகிழ
தாமாய் மகவாய்
பாவிகளுக்காய்
தாவிதரசனின் (தாவீது அரசனின் )
ஊர் வந்தார்
என்னும் நன்மை யாவையும்
கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்
விண்ணில் மகிமை
மண்ணில் பெருமை
திண்மை
நிலை பெற
நன்னினார் (பண்ணினார் )