paadungale sangeethame சங்கீதமே பாடுங்களே
சங்கீதமே பாடுங்களே
மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை
முன்னணயில் தூங்கும் பால் நிலவை
முன்னோரின் பாவத்தின் பரிகாரியை
ஆநிரை சூழ புன்னகைக்கும்
ஆனந்த விண்ணொளியை
வானத்தின் எல்கையை வகுத்தவரை
சர்வ சத்துவ வியாபகரை
சந்திர சூரியன் ஒளி தரவே
சக்தியை தந்தவரே
அதிசய நாமத்தை அணிந்தவராய்
புதிதான இதயத்தை தருபவரே
பரிசுத்த தந்தையின் முன்னிலையில்
பரிந்து பேசுவோரை