aayiram enangal oar ஓர் ஆயிரம் எண்ணங்கள்
ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே
எல்லைகள் தாண்டி பறந்ததே
பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே
அது காணலாய் மாறினதே
ஒரு வார்த்தையால்
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து
கொண்டாரே
ஒரு பார்வையால் உடைந்து போன
என்னையும் அழகாக வனைந்தாரே
பல உறவுகள் மேகம் போல் வந்ததே
ஆனால் மழையோ இல்லையே
சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே
ஏமாற்றம் வாழ்வானதே
ஒரு வார்த்தையால் தூரம்
போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து
கொண்டாரே
ஒரு பார்வையால் உடைந்து
போன என்னையும்
அழகாய் வனைந்தாரே
ஏசுவின் அன்பு என்னை மாற்றினதே
பாவங்கள் நீக்கி புது வாழ்வு தந்ததே
சிகரங்கள் நோக்கி பறந்திடுவேன்
உயர எழும்புவேன் – நான்
உயர எழும்புவேன்
இயேசு தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே
இயேசு உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தாரே