ondrumillai naan um kirubaiye illaiendraal ondrume illai naan ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்
ஒன்றுமே இல்லை நான்
உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2
பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே
கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2
சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே
சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2
தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே
அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2