en nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே
என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2)
நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே
1.நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே
நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே
நாளெல்லாம் நினைத்தீரே
அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே
நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே
2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நம்பினோர் என்னை விட்டு சென்றாலும்
உறவுகள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நண்பர்கள் என்னை விட்டு சென்றாலும்
நீர் என்னை மறக்கவில்லை
கைகளோ விலகவில்லை
உம் அன்பு குறையவில்லை
ஒரு போதும் மறந்ததில்லை – என் நேசரே