enthan poomaanai kaana எந்தன் பூமானைக் காண
எந்தன் பூமானைக் காண
சிந்தை பெருகுதுதையோ
என்றைக்கு காண்பேனோ
1. விண்ணில் இருந்தவர் மண்ணின் மேல் வந்தவர்
கன்னிகையில் பிறந்தவர்
லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் ஓ ……
2. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ
சொன்ன வாக்கை நினைந்து
அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் ஓ ……
3. பொல்லாதோரை ரட்சிக்க வல்ல
பராபரன் என்ன துயரடைந்தார்
அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை ஓ……….
4. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேலை
என்னை நினைத்தீரே நீர்
அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான் ஓ……….