anbulla aandavarae endhan எந்தன் அன்புள்ள ஆண்டவரே
எந்தன் அன்புள்ள ஆண்டவரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
நீர் செய்த நன்மைக்கெல்லாம்
நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஆபத்து காலத்திலே
அடியேன் உம்மை நினைத்தேன்
ஆண்டவா உம் தயவால் நாதா
ஆசீர்வாதம் நான் பெற்றேன்
இன்று நான் பாடுவது
உம்மால் தான் யேசுநாதா
என்றும் நான் பாட வேண்டும் நாதா
எண்ணில் நீர் வாழ வேண்டும்