nadakailanum umami yethuvum எதுவும் நடக்கலைனாலும் உம்மை
எதுவும் நடக்கலைனாலும் உம்மை
துதித்துக்கொண்டிருப்பேன் -2
இதுவரை எதுவும் நடக்கலைனாலும்
துதித்து பார் எல்லாம் இன்று நாடாகும் -2
துதியின் மத்தியில் வசம் செய்திடும்
தூயது தூயவரே ஸ்தோத்திரம் – 2
1.பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்
இருந்த பொது ஒன்னும் நடக்கல -2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிறைச்சாலை அதிர்ந்தது அன்று -2
2.சிங்ககேபியில் இருந்த தானியேல்
சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல – 2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிங்க சும்மா நினைத்து அங்கு -2