vaasikale kartharai thuthiungal oor ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்
ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்
சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள்
சங்கீதத்தோடே துதி பாடுங்கள்
அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
யெகோவா நமது தேவன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள்
அவரை துதித்திடுவோம்
யெகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம்
அவரை துதித்திடுவோம்