ulagam maarinaalum maara nesarae உலகம் மாறினாலும் மாறா நேசரே
உலகம் மாறினாலும் மாறா நேசரே
மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே
என் தாய் தந்தை என்னை மறந்தாலும்
மறவா நேசர் நீர் அல்லவோ
தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்
விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே
உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையே
உம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே
தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன்
மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே