unnatharae uyarnthavarae உன்னதரே உயர்ந்தவரே
உன்னதரே உயர்ந்தவரே
அழைத்தவரே என்னை நடத்துவாரே-2
அல்லேலூயா அல்லேலூயா-2
ஆராதனை ஆராதனை-2
1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
வழி இதுவே என்று நடத்தினீரே-2
வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா
2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா
3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
சோராமல் தொடர கிருபை செய்யும்-2
சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே