ithuvarai nadathina ebinesare இதுவரை நடத்தின எபிநேசரே
இதுவரை நடத்தின எபிநேசரே
நன்றியோடு உம்மை பாடுவேன்
அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்து
மகிழ்வித்து அன்பால் நடத்தினீரே
எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்
எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்
ஆயிரம் நாவுகள் போதாதையா
அப்பா உம்மை பாடி மகிழ
பரூக் ஹஷேம் அடோனாய்-3
கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம்-2-(2)
கையளவு மேகம் கண்டு
சோர்ந்து போனேன் உடைந்து போனேன்
ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டு
என் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்
பெருமழை சத்தம் கேட்டேன்
அப்பா உம் மகிமை கண்டேன்-2
எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்
எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்
ஆயிரம் நாவுகள் போதாதையா
அப்பா உம்மை பாடி மகிழ
பரூக் ஹஷேம் அடோனாய்-3
கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம்-2-(3)
பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்
ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………
மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-2
பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…
ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….
மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-4