avar endrum vazhga அவர் என்றும் வாழ்க
சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
அவர் என்றும் வாழ்க
அவர் என்றென்றும் வாழ்க
இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே -அவர்
இருளை கண்டு நான் பயந்திருந்தேன்
நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே -அவர்
மரணத்தின் பாதையில் நடந்திருன்தேன்
என்னை ஜீவபாதையில் நடத்தி சென்றாரே
எதிர் காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
எதிர் பார வாழ்க்கையை எனக்கு தந்தாரே -அவர்