azhagae kollae azhagae அழகே கொள்ளை அழகே
LYRICS:
அழகே கொள்ளை அழகே
நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ
கண்ணே கண்ணின் மணியே
நீ கண்ணுறங்க வழியில்லையே
பூமிக்கெல்லாம் சந்தோஷமும்
உலகெங்கிலும் உற்சாகமும்
உம்மாலே தான் வந்தது
பரிபூரண அழகுள்ளவர் நீரே
பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2
இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே
கரை போக்கும் சுத்த ஜீவ நதியே
ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே
அன்பே உருவானவர் நீரே
அடைக்கல அரண் ஆனவர் -2
என் இதயத்தை திறந்து வைப்பேனே
உம்மை வரவேற்க காத்திருப்பேனே
பார் போற்றும் பரிசுத்தரே
தேவனின் திருமைந்தனே