azhakana kaadukalil அழகான காடுகளில்
அழகான காடுகளில்
அழிகின்ற உளளங்களில்
அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே -2
அள்ளி அள்ளி பருகனும்
சிலுவை அன்பை ருசிகனும் -2
வாருங்கள் வழி காட்டுவோம் -2
பாமாலை பாடி பாடி
பார் எங்கும் ஓடி ஓடி
என் நேசர் அன்பை சொல்லுவேன் -2
அப்பா என்று அழைக்கும்
சுவீகாரம் தந்தவரே பாடுவேன்
உம்மை பாடுவேன்
போற்றுவேன் உம்மை
தளராது உழைத்திடுவோமே
தயங்காது கொடுத்திடுவோமே
தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே
ஜெபமே வெற்றியின் ரகசியம்
ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம்
வாருங்கள் செயல் வீரரே