amarnthu kaathiruppen அமர்ந்து காத்திருப்பேன்
அமர்ந்து காத்திருப்பேன்
எந்த அப்பாவின் சமூகத்திலே
அவர் பேச நான் கேட்பேன்
அதுதான் என் ஜெப நேரம்
நான் பேச அவர் கேட்பார்
அதுதான் என் ஜெப நேரம்
அதிகாலையில் வாஞ்சையோடே
அவர் பாதம் அமர்ந்திருப்பேன்
துதித்திடுவேன் தூயரயே
துரிதமாய் வந்திடுவார்
அறிக்கை செய்வோம் அவரிடமே
அன்புடன் அணைப்பாரே
பாவங்களை மன்னிப்பாரே .
பரிசுத்தம் செய்வாரே
ஊட்டிடுவேன் பாரங்களை
தேற்றிடும் நேசரிடம்
துடைத்திடுவார் கண்ணீரை
மகிழ்ந்து நான் துதித்திடுவேன்
பரண் சித்தம் பூமியிலே
நாள்தோறும் செய்யணுமே
தேவராஜ்யம் வளரனுமே
தினம் அருள் தாரும் என்பேன்