anbaal ennai kavarnthavare அன்பால் என்னை கவந்தவரே
அன்பால் என்னை கவர்ந்தவரே
என்னுள் வாழ்பவரே
என் நேசர் நீரே – 2
நான் என்னென்று சொல்வேன்
உம் மாறாத அன்பை
உயிர் வாழும் நாளில்
ஒரு போதும் மறவேன்
1. வழி தெரியாமல் அலைகின்ற நேரம்
கருணையால் என்னை அழைத்தீர் – 2
இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2
வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன்
2. தாயினும் மேலாய் அன்பதை பொழிந்து
தூக்கிய சுமந்தவர் நீர் – 2
அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2
என்னையே தருகிறேன் ஏசுவே
அன்பே உம்மை மரவேனோ
உம்மை பிரிவேனோ
என் வாழ்வும் நீரே – 2
கண்மணி போல காத்தீர்
கரம் நீட்டி அனைதீர்
உயிர் வாழும் நாளில்
ஒரு போதும் மறவேனே