neerotrai pola en maelae vandheer நீரூற்றை போல என் மேலே வந்தீர்
நீரூற்றை போல என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே என்னை
அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
ஆவியானவரே எந்தன்
ஆவியனாவரே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
1. பெரும் காற்றை போல வந்திடுமே
அக்கினியால் என்னை நிரப்பிடுமே
பாஷைகளாலே உம்மோடு பேசிட -2
அபிஷேகம் தந்திடுமே - 2
2. கடைசி நாட்களில் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2
உமக்காய் எழும்பிட
சாட்சியாய் வாழ்ந்திட - 2
அபிஷேகம் தந்திடுமே - 2