vaanangalaiyum adhin senaigalaiyumவானங்களையும் அதின் சேனைகளையும்
வானங்களையும் அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
பூமியையும் அதில் உள்ளவைகளுமுண்டாகிய
நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவர்களும்
காப்பாற்றும் நீர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர் -8
தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை முறைகளால் அடக்கி
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர் -8
சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே
வானம் படைத்தவர்
இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர்