idho vaasal padiyil nindruஇதோ வாசல் படியில் நின்று
இதோ வாசல் படியில் நின்று
ஏசு கதவை தட்டுகின்றார்
சத்தம் கேட்டு கதவை திறந்தால்
அவர் நமக்குள்ளே பிரவேசிப்பார் x (2)
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்து கொள்வோம் x(2)
இந்த உலகத்திற்கு
வெளிச்சமாய் மாறிடுவோம்
மலையின் மேலே உள்ள
பட்டணம் போலிருப்போம்x (2)
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்து கொள்வோம் x(2)
இந்த உலகத்திலே உபத்திரவம் நமக்கு உண்டு
திடன் கொள்ளுங்கள் இயேசு
உலகத்தை ஜெயித்துவிட்டார் x(2)
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்து கொள்வோம் x(2)
அவர் கரங்களுக்குள்
அடங்கி நாம் காத்திருப்போம்
ஏற்ற காலத்திலே அவர் நம்மை உயர்த்திடுவார் x (2)
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்து கொள்வோம் x(2)