kanneer endru maarumoகண்ணீர் என்று மாறுமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ x(2)
இக்கட்டான நாட்களிலே
ரட்சகரே நீர் வந்திடும் x(2)
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
இவ்வுலகில் எல்லாம் மாயையைத்
தேடின தோன்றும் நிலை இல்லையே x(2)
நாடோடியாய் உலகில்
துணை இன்றி நான் நிற்கின்றேன் x(2)
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
தேவனே உந்தன் வீட்டில்
நான் சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கிறேன் x(2)
விரைவாக வந்திடுமே
பெலன் இன்றி நான் நிற்கின்கிறேன் x(2)
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ