en thanimayil en vedhanayilummai pol yaarundu en nesarae en yesuvae என் தனிமையில் என் வேதனையில்
Ummai Pol Yaarundu En Nesarae En Yesuvae (4) என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர்
உம்மை போல் யாருண்டு என் நேசரே என் ஏசுவே (2)
என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அனைப்பீரே
என் நண்பர்கள் என்னை பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடு இருக்கின்றீர் x(2)
உம்மை போல் யாருண்டு என் நேசரே என் ஏசுவே (2)
என் பாவத்தை என் சாபத்தை
நீர் ஒருவரே சுமந்து கொண்டீரே
உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
உம் வீட்டிலே என்றும் தங்குவேன் X(2)
உம்மை போல் யாருண்டு என் நேசரே என் ஏசுவே (4)