எஜமானனே எஜமானனே
Ejamaanane Ejamaanane
எஜமானனே
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்
அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)
ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே
ஆராதிப்பேன்
என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்
உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter