இதோ வாசற்படியில் நின்று
Idho Vaasarpadiyil Nindru
{இதோ வாசற்படியில் நின்று 
இயேசு கதவை தட்டுகின்றார் 
சத்தம் கேட்டு கதவை திறந்தால் 
அவர் நமக்குள்ளே பிரவேசிப்பார்} x2
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல் 
வாழ்வதில் பயனில்லை 
முழு மனதோடும் முழு பெலத்தோடும் 
அவரையே சார்ந்துகொள்வோம்} x2
{இந்த உலகத்திற்கு வெளச்சமாய் மாறிடுவோம் 
மலையின் மேலே உள்ள பட்டணம் போலிருப்போம்} x2
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல் 
வாழ்வதில் பயனில்லை 
முழு மனதோடும் முழு பெலத்தோடும் 
அவரையே சார்ந்துகொள்வோம்} x2
{இந்த உலகத்திலே உபத்திரவம் நமக்கு உண்டு 
திடன்கொள்ளுங்கள் இயேசு உலகத்தை ஜெயித்துவிட்டார்} x2 
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல் 
வாழ்வதில் பயனில்லை 
முழு மனதோடும் முழு பெலத்தோடும் 
அவரையே சார்ந்துகொள்வோம்} x2
{அவர் கரங்களுக்குள் அடங்கி நாம் காத்திருப்போம் 
ஏற்ற காலத்திலே அவர் நம்மை உயர்த்திடுவார்} x2
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல் 
வாழ்வதில் பயனில்லை 
முழு மனதோடும் முழு பெலத்தோடும் 
அவரையே சார்ந்துகொள்வோம்} x2

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter