இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
Iru Karam Thatti
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம்
கர்த்தர் செய்த நன்மைகளை
சொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம்
நீங்க தொட்டாலே அற்புதம்
நீங்க பார்த்தாலே அதிசயம்
நீங்க பார்த்தாலே போதுமையா
தேடி வந்தவரும் நீங்க தானய்யா
என்னை வாழவைத்த வரும் நீங்க தானைய்யா
உங்க இரக்கத்துக்கு முடிவேயில்லை
உங்க அன்புக்கு அளவேயில்லை
நீங்க அன்பாலே நிறைந்தவர்
பாசத்திலே உயர்ந்தவர்
அற்புதருமானவரைய்யா
சர்வ வல்லவரும் நீங்க தானைய்யா
என்றும் ஆட்சி செய்பவரும் நீங்க தானய்யா
உங்க இராஜ்ஜியம் மாறுவதில்லை
உங்க வல்லைமை குறைவதுமில்லை
நீங்க ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
கர்த்தாதி கர்த்தனுமைய்யா