சேற்றிலிருந்து தூக்கினார்
Setril Irunthu Thookinar
சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்.
சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்.
© 2025 Waytochurch.com