சிங்காசனம் வீற்றீர்க்கும்
Singasanam Veetritrukkum
சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம்
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி
வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர்