உம்மை பாடாத நாவும்
Ummai Padatha Navum
உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமை இழந்ததே
பாரில் மகிமை இழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே
எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த
பரனைப் போற்றிடுவேன் - தேவ
இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவையண்டை நீ வா - அவர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter