வழி திறப்பாரே
Vazhi Thirappaare
வழி திறப்பாரே
தேவன் வழி திறப்பாரே
நான் அறிந்திராத வழிகளில்
எனக்காக புது பாதைகள்
என்றும் நடத்திடுவார்
நம்மை அனைத்து காத்திடுவார்
நாள் தோறும் என்னை தெற்றியே
நடத்துவார் நம்மை, வழி திறப்பாரே
வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரே
வறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்
இப்புவி ஒழிந்தாலும்
தேவ வார்த்தை அழியாதே
புதியதோர் காரியம் செய்வார்