இயேசுவே தாவீதின் குமாரனே
Yesuve Thaveethin kumaranae
இயேசுவே தாவீதின் குமாரனே
இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
நீர் வந்தால் போதும்
என் வாழ்க்கை மாறும்
இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
திறந்திடும் கண்கள் திறந்திடும்
இயேசுவே சர்வ வல்லவரே
உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே
ஒரு வார்த்தை போதும்
என் வாழ்க்கை மாறும்
இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும்
விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
நானும் உம்மை விசுவாசிக்கிறேன்
விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன்
விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும்
விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும்