இயேசுவே எனக்காக மரித்தீரே
Yesuvae Enakaga Marithirae
இயேசுவே எனக்காக மரித்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே
உம் அன்பு போதும்
உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும்
உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா
நீர் மட்டும் போதுமையா
தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவாக்கினீர்
ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே