vatraadha kirubaigalal ennai endrum nadathidumaeவருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி-2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார்-2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2)
Varushathai nanmaiyaal mudisootum deivamae