aaraathanai seivom ஆராதனை செய்வோம் ஆராதனை
ஆராதனை செய்வோம் ஆராதனை
அதிசயமானவரை
துதிகளை செலுத்தி துதிப்போம்
நம் துதிகளில் வசிப்பவரை
பலத்திலே சிறந்தவர்
பராக்கிரமம் செய்பவர்
பாடுகள் பட்டாரே
நம்மை பரிசுத்த செய்யவே
எதிர்த்திடு எரிகோவை
தகர்த்திடு கோட்டைகளை
அபிஷேகம் செய்தாரே
ஆவியில் நிரம்பிடு
அலங்கத்திற்குள் சமாதானம்
அரண்மனைக்குள் ஆரோக்கியமும்
உண்டாக செய்வாரே
உண்மையாய் ஆராதித்தால்