aarathipen naan padal ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி
ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசுப்பா புகழ் பாடி என்னை மறப்பேன்
நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேம்
நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே
நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்குச் சொந்தக்காரரே
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா
குப்பைக்குள் கிடந்தேன்
நான் தூசியாக இருந்தேம்
இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே
துக்கத்தில் இருந்த போது
கலக்கத்தோடு நடந்த போது- அப்பா
உம் கைகள் என்னை தூக்கி வந்ததே
காலங்கள் கடந்து சென்று
நாட்கள் எல்லாம் மாறிட்ட – நீர் செய்த
நன்மையை நான் என்று நினைப்பேன்