anpai thaarume unthan அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே (2)
அன்பில்லாமல் நான் செய்யும்
எல்லாக் கிரியையும் குப்பையே (2)
அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே
1. மனிதர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பில்லை என்றால் – நான்
ஒன்றுமில்லையே (2)
2. வரங்கள் எனக்கு இருந்தாலும்
இரகசியத்தை நான்
அறிந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்
ஒன்றுமில்iலையே (2)
3. மலைகளைப் பெயர்க்கும்
விசுவாசம் உடையவனாய் நான்
இருந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்
ஒன்றுமில்லையே (2)