anpin uruvam aanndavar அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் ந அருகில் வா
1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் ந அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நஅருகில்வா
ஓடி வா ந ஓடி வா கண்கலங்கியே நயே வா
துரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார்நஅருகில்வா
2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே
– அன்பின் உருவம்
3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பை பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நராமே
– அன்பின் உருவம்
4. ஒருமுறை அன்பை ருசித்தும் விழுந்து போன ந எழும்பிவா
பலமுறை துரோகம்செய்ததால்இயேசுவின்கண்ணர்துடைக்கவா
– அன்பின் உருவம்
5. இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா