eathu nadanthalum எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன்
எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன்
எந்த நேரமும் எந்தன் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
சரீரம் செத்தவர் என்று
உலகம் இகழ்ந்தாலும்
வாக்குத்தந்த கர்த்தர் மாறிடவே மாட்டார்
சொன்னதை செய்வார் நன்மையை தருவார்
சொந்தம் பந்தங்களும்
என்னைப் பிரிந்தாலும்
தரிசனம் தந்தவரோ தனியே விடமாட்டார்
சொன்னதை செய்வார் என்னை நடத்துவார்
புயல்கள் வந்தாலும்
அலைகள் பெருகினாலும்
அழைத்த நேசரோ கைவிடவே மாட்டார்
சொன்னதை செய்வார் அக்கரை சேர்ப்பார்