edai kurithum எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன்
என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்