en ullam aalum என் உள்ளம் ஆழும் தெய்வமே
என் உள்ளம் ஆழும் தெய்வமே
அழகியே என் இயேசுவே
என்னை கைவிடா என் மீட்பரே
வானம் பூமி உமதே
இயேசுவே என் ரட்சகரே
தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே
அப்பா பிதாவே
ஆவியானவரே அர்ப்பணிக்கிறேன்
உம்மை போல மாற்றுங்க
ஆவியான தெய்வமே
நன்றியோட பாடுவேன்
எல்லா துதிக்கும் பாத்திரரே
எல்லா துதிக்கும் பாத்திர்ரே
நல்லவரே வல்லவரே ஆராதிக்கிறேன்
உம்மை உயர்த்திடுவேன்
உம்மை பாட ஆயிரம் நாவுகள்
இருந்தாலும் போததையா
காயம் கொண்டீர் எனக்காக
சிலுவை பாடு எனக்காக
ஜீவன் தந்தீர் எனக்காக
உயிரோடெழுந்தீர் எனக்காக
உயிரோடெழுந்தீர் எனக்காக
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
என் ராஜ ஜீவிக்கின்றார்
ஆளுகை செய்கின்றார்