en thaainum melaaga என் தாயினும் மேலாக
என் தாயினும் மேலாக
என்னைக் காக்கும் தெய்வமே
உன்னைத் தாங்குவேன் ஏந்துவேன்
சுமப்பேன் தப்புவிப்பேன்
இதுவரை நடத்தினீர்
இனிபேலும் தாங்குவீர்
முதிர் வயது வரையிலும் தாங்குவீர்
சுமப்பீர் தப்புவிப்பீர்
கண்ணீரின் பாதையிலும்
கலக்கத்தின் நேரத்திலும்
என்னைத் தாங்குவீர் ஏந்துவீர்
சுமப்பீர் தப்புவிப்பீர்